யார் இந்த ஜெயரஞ்சன் ….


மற்ற நாட்டின் நிறுவனங்களை விட அந்த பாகிஸ்தானை நிறுவனம் ஒரு கிலோவுக்கு எட்டு ரூபாய் அதிகமாக கேட்டதால் அந்த பாகிஸ்தான் நிறுவனத்திற்கு கொடுத்தார், இதன் மூலம் அரசாங்கத்திற்கு 60 லட்சத்திற்கு அதிகமான பணம் கூடுதலாக கிடைத்தது....
பக்கத்து எதிரி நாட்டுக்கு நமது கரன்சியை பிரிண்டு செய்யும் எந்திரங்களை கொடுத்தால் அவன் கரன்சிகளை பிரிண்டு செய்து அந்த பணத்தை எல்லையில் உள்ள காஷ்மீர் பகுதியில் சப்ளை செய்து அதே காஷ்மீர் இளைஞர்களை வைத்து நமது நாட்டின் பாதுகாப்புக்கு ஊர்விளவிப்பான் நமது நாட்டு பாதுகாப்பு படைகளை காஷ்மீர் தேச விரோத இளைஞர்களை வைத்து கல்லை தூக்கி எறிய வைப்பான் என்னும் குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாத இவரெல்லாம் பொருளாதார வல்லுநரா?
No comments:
Post a Comment