Monday, May 12, 2025

அவள்_ஒரு_தொடர்கதை...

 #அவள்_ஒரு_தொடர்கதை... 1975 சென்னை பெசன்ட் நகர்

𝗟 𝗥 ஈஸ்வரி மா 💖குரலில்...
இசை...𝗠 𝗦 விஸ்வநாதன்... 🎵🎵
கோடு போட்டு நிற்க
சொன்னான்
சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே
கோடு வட்டம்
என்பதெல்லாம்
கடவுள் போட்டதல்லடி
கொல்லும் போது கொல்லு
தாண்டி செல்லும்போது
செல்லடி
படாஃபட்.....

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...