சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியா தடுத்ததால் தற்போது பாகிஸ்தானுக்குச் செல்லும் செனாப் நதி நீர் ஓட்டம் குறைந்து வருகிறது
Water war begins.
பூர்வீக நாடான இந்தியாவிற்க்கு கெடுதல் செய்யும் பாக்கிஸ்தான் பங்காளதேசத்திற்க்கு இந்தியாவில் உற்பத்தியாகும்சிந்து கங்கை நதிநீரை பருக உரிமையில்லை. காங்கிரஸ் செய்த சரித்திர தவறை சரிசெய்ய வேண்டும்.


No comments:
Post a Comment