சென்னை, மெரீனா கடற்கரையில் இருந்த #கண்ணகிசிலையை 2002ஆம் ஆண்டு அகற்றப்பட்ட விடயத்தில் அதிமுக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவர் கி.வீரமணி.
இப்படிதான், தலைவர் #கலைஞரின்நள்ளிரவுகைது போதும், காவலர் துறை கூப்பிட்டால் சத்தம் இல்லாமல் போகமால் வீம்பு எதற்கு? என்றார் கி. வீரமணி….
மறுக்க முடியுமா?
No comments:
Post a Comment