இன்றைக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினம். ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றைய சூழலில் இலங்கையில் தமிழர்களின் நிலைமை என்ன? தனி நாடுதான் சகவாழ்வு இல்லை என தந்தை செல்வா அவர்கள் பிரகடனப்படுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தை வடித்து சரியாக 40 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதையெல்லாம் தெளிவுபடுத்துகின்ற வகையில் இன்றைய தினமணியில் (18.5.2016) தலையங்கப்பக்கத்தில் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை வருமாறு:
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment