Tuesday, September 26, 2023

தியாகதீபம் திலீபன் நினைவ நாள்

*நான் மனரீதியாக ஆத்மார்த்தமாக எமது ஈழ தமிழ் மக்கள் விடுதலை அடைவார்கள் என உணர்கிறேன். மகிழ்ச்சியுடனும் பூரண திருப்தியுடனும் உங்களிடமிருந்து இறுதி விடைபெறுகிறேன்*.



-*திலீபன்* *26.09.1987*



 #*தியாகதீபம் திலீபன் நினைவ நாள் - 36 ஆண்டு*




*படங்கள்2,3,4*  



*தியாக தீபம்  திலீபன் உண்ணா நோன்பிருந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட பின் எஞ்சியிருக்கும் எச்சம்*. 

*நல்லூர் ஆலய வடக்கு வீதிக்கு செல்லும் வழி* 

*அன்றைக்குத் திரண்டிருந்த ஜனக்கூட்டம்*.
நன்றி- சர்மிளா- யாழ்


https://x.com/ksradhakrish/status/1706646411167855006?s=46&t=mJ-Q4yLvZG2SDXSXi7-7ow


No comments:

Post a Comment

ராஜாராயணனின் 29-4-1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன் எழுதிய post card.

எழுத்தாளர்  *கிராஜாராயணனின் 29-4- 1950 இல், 74 ஆண்டுகளுக்கு முன் தனது நண்பர்  கம்யூனிஸ்ட் கட்சி  தோழர் நாலாட்டின் புதூர் என். ஆர். சீனிவாசன்...