Tuesday, January 21, 2025

1970களில் மதுரையில் கல்லூரியில் நான் படித்தபோது….


 1970களில் மதுரையில் கல்லூரியில் நான் படித்தபோது….

பழ நெடுமாறன் அவர்கள் “குறிஞ்சி” என்ற இலக்கிய இதழை 1962 முதல் நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த இதழ்களை வாங்கி நான் வாசிப்பது வழக்கம். அந்த இதழ்களை சேர்த்து வைப்பது வடிக்கை. அப்போது பாண்டியன் ட்ரான்ஸ்போர்ட் PRC மதுரையில் இயங்கிக் கொண்டிருந்தது. அப் பேருந்தில் நான் பயணித்த போது பயணச் சீட்டு ஒன்றை வாங்கி அந்த குறிஞ்சி இதழ் நடுவே வைத்திருந்திருக்கிறேன்.
தற்செயலாகக் குறிஞ்சியின் பழைய இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது இன்று அந்தப் பயணச் சீட்டு 53 ஆண்டுகளாக பத்திரமாக இருந்ததை இன்று கையில் எடுத்துப் பார்த்தேன்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்