தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்ட நாறும்பூநாதன் தொகுத்த நூல்.
எங்கள் மாவட்ட படைப்பாளிகளின் எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment