மங்கலச் சங்குகள் அழைத்தன இரு மந்திர முல்லைகள் இழுத்தன உன்னுடன் உடல் உயிர் கலந்தன இங்கு ஒன்றுமில்லை இனி எனக்கென
- கவிஞர் கண்ணதாசன்
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment