Tuesday, July 14, 2026

யாருக்கும், எதற்கும் தீர்ப்பளிக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது.

யாருக்கும், எதற்கும் தீர்ப்பளிக்கும் அதிகாரம் நமக்கு கிடையாது. ஏனென்றால் மனித தீர்ப்புகள் எப்போதும் பராபட்சமானவை.. குறை உள்ளவர்கள் பிறரைக் குறை கூறுவது கேலிக் கூத்து. தன்னை அறிந்தவன் ஒருபோதும் பிறரைக் குறை கூறுவது இல்லை.. அவர்கள் எப்போதும் சாட்சியாக மட்டுமே உலகத்தை பார்க்கிறார்கள்..

No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

  நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...