Tuesday, July 14, 2026

சுவாமி விவேகானந்தர்

 பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள்!

உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிப்படுத்துங்கள்! பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள்! பிறருக்காகவும் நடிக்காதீர்கள்! பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்! -சுவாமி விவேகானந்தர்



No comments:

Post a Comment

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

  நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில,மாவட்ட, மண்டல் மற்றும் அனைத்து பிரிவுகளைச...