Sunday, June 21, 2015

தமிழ் ஈழம்...

கண்ணில் பட்ட பதிவு :




மீண்டும் ஓர்நாள்..எங்கள் பனைகள்
வாடைக் காற்றின் வருடலில் மெய்மறந்து..தம்
கூந்தல்களை வயலினைப்போல் ஒலியெழுப்பி
எமது மண்ணின் தேசியப் பாடலைப் பாடும்!

No comments:

Post a Comment

கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே !

  கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...