Sunday, June 21, 2015

தமிழ் ஈழம்...

கண்ணில் பட்ட பதிவு :




மீண்டும் ஓர்நாள்..எங்கள் பனைகள்
வாடைக் காற்றின் வருடலில் மெய்மறந்து..தம்
கூந்தல்களை வயலினைப்போல் ஒலியெழுப்பி
எமது மண்ணின் தேசியப் பாடலைப் பாடும்!

No comments:

Post a Comment

தவறை சுட்டிக் காட்டாமல்

  தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...