Sunday, June 21, 2015

தமிழ் ஈழம்...

கண்ணில் பட்ட பதிவு :




மீண்டும் ஓர்நாள்..எங்கள் பனைகள்
வாடைக் காற்றின் வருடலில் மெய்மறந்து..தம்
கூந்தல்களை வயலினைப்போல் ஒலியெழுப்பி
எமது மண்ணின் தேசியப் பாடலைப் பாடும்!

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...