Sunday, June 21, 2015

தமிழ் ஈழம்...

கண்ணில் பட்ட பதிவு :




மீண்டும் ஓர்நாள்..எங்கள் பனைகள்
வாடைக் காற்றின் வருடலில் மெய்மறந்து..தம்
கூந்தல்களை வயலினைப்போல் ஒலியெழுப்பி
எமது மண்ணின் தேசியப் பாடலைப் பாடும்!

No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…