Sunday, June 7, 2015

ஆபிரகாம் லிங்கன் - Abraham Lincoln.



அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் நம்பிக்கை நட்ச்சத்திரமாகத் திகழ்ந்த அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் 1862ம் ஆண்டு, 38பேரை தூக்கிலிட வேண்டுமென்று உத்தரவிட்டார் என்ற ஒரு செய்தி தற்போது தலைதூக்கியுள்ளது.
இது விவாதத்திற்குரிய செய்தியாக சர்வதேசங்களினால் பேசப்படுகிறது.

 " America's largest mass hanging — the execution of 38 Santee Sioux Indians — was personally ordered by President Abraham Lincoln. Lincoln refused to pardon 38 Sioux people who protected their land during the Dakota War of 1862." - 
Courtesy- Erin Janus, Toronto. 


No comments:

Post a Comment

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...