Monday, December 21, 2015

மதுரைக்கு வளைகுடா நாடுகளிலிருந்து விமானசேவை

வளைகுடா நாடுகளிலில் பணியாற்றும் நண்பர்கள் நீண்ட காலமாக மதுரைக்கு நேரிடையாக விமான சேவை வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து டெல்லியில் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு அவர்களை சந்தித்து முறையிட்டது குறித்து கடந்த செப்டம்பர் 14, 2015 அன்று என்னுடைய (http://ksr1956blog.blogspot.in/2015/09/flights-from-gulf-to-madurai.html) வலைதளத்தில் எழுதியிருந்தேன். திரும்பவும் நேற்றைக்கு டெல்லியில் இது

மந்தமாக இருந்த இந்த பணிகள் சற்று வேகமெடுத்து உள்ளன. திரும்பத் திரும்ப இதற்கு அழுத்தம் கொடுத்து கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பணிகள் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சரியான பாதையில் மத்திய அரசு இது குறித்து பரிசீலித்து வருகிறது.
குறித்து அமைச்சரிடம் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…