Monday, December 7, 2015

சென்னையில் காணாமல் போன ஏரிகள்



1.நுங்கம்பாக்கம் ஏரி,
2.தேனாம்பேட்டை ஏரி,
3.வியாசர்பாடி ஏரி,
4.முகப்பேர் ஏரி,
5.திருவேற்காடு ஏரி,
6.ஓட்டேரி,
7.மேடவாக்கம் ஏரி,
8.பள்ளிக்கரணை ஏரி,
9.போரூர் ஏரி,
10.ஆவடி ஏரி,
11.கொளத்தூர் ஏரி,
12.இரட்டை ஏரி,
13.வேளச்சேரி ஏரி,
14.பெரும்பாக்கம் ஏரி,
15.பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
16.கல்லு குட்டை ஏரி,
17.வில்லிவாக்கம் ஏரி,
18.பாடிய நல்லூர் ஏரி,
19.வேம்பாக்கம் ஏரி,
20.பிச்சாட்டூர் ஏரி,
21.திருநின்றவூர் ஏரி,
22.பாக்கம் ஏரி,
23.விச்சூர் ஏரி,
24.முடிச்சூர் ஏரி,
25.சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு),
26.செம்பாக்கம் ஏரி,
27.சிட்லபாக்கம் ஏரி
28.மாம்பலம் ஏரி,
29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்.....
32.செம்மஞ்"ஏரி"
33.பொத்"ஏரி"
34.கூடுவாஞ்"ஏரி"
35. அடை"ஆறு"
36."அணை"காபுத்தூர்
37.பள்ளிக்கர"அணை"
38.காட்டாங்"குளத்தூர்"
39.கொடுங்கையூர் ஏரி (பழைய உயிரியல் பூங்கா)
40.மீனம்பாக்கம் ஏரி
41.ராமாவரம் ஏரி
42.மதுரவாயல் ஏரி

- இப்ப புரியுதா? ஏரி, குளம், ஆறு, அணை-ல தண்ணீர் நிற்காம வேறு எங்க நிற்கும்..

நாம்தான் நீர் நிலைகளை கபளீகரம் செய்துவிட்டோமே.

No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...