இன்று ஸ்வாதி திருநாள் மஹாராஜாவின் மறைவு தினம் (1813-1846) 1829 லிருந்து மரணம் வரை திருவிதாங்கூர் சமஸ்தான மன்னராக ஆட்சி புரிந்தவர். சிறந்த ஆட்சி புரிந்ததோடு இவரே சிறந்த பாடகர். இசை அமைப்பாளர். 400 க்கும் மேலாக கர்னாட்டிக் பாடல் எழுதி இசை அமைத்திருக்கிறார். பன்மொழி வித்தகர். சமஸ்கிருதம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ்,ஒரிய்யா, ஆங்கிலம் என் பல மொழியிலும் வித்தகர். http://www.mp3tunes.tk/download?v=hfmF7CpYYN8 அவர் எழுதி இசையமைத்த “கிரபயா பாலயா சௌரே” பாடலை கேட்டுப்பாருங்கள்: ராகம்: சாருகேசி.பாடியது: சங்கரன் நம்பூதரி
Subscribe to:
Post Comments (Atom)
#kathathivu -My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment