கோவை வி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் 26.12.2015 அன்று நடக்கும் தென்பாண்டி தமிழகத்தின் இலக்கிய படைப்பாளிகளின் தளங்கள் என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கின்றேன். செம்புலம் இதழின் ஆசிரியர் தமிழறிஞர் சதாசிவம் அவர்கள் இதற்கான ஏற்பாட்டு பணிகளை செய்துள்ளார். இத்தலைப்பில் பல்வேறு இலக்கிய கர்த்தாக்கள் எளிய கட்டுரைகள் அடங்கிய 6 தொகுதிகளாக நூல்கள் வெளியிடப்படுகின்றன. திரு. சதாசிவத்தின் அரிய பணியை நாம் பாராட்ட வேண்டும். இத்தொகுப்பில் கரிசல் இலக்கியங்கள் குறித்து என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…
உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment