கோவை வி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் 26.12.2015 அன்று நடக்கும் தென்பாண்டி தமிழகத்தின் இலக்கிய படைப்பாளிகளின் தளங்கள் என்ற தலைப்பில் நடக்கும் கருத்தரங்கில் பங்கேற்கின்றேன். செம்புலம் இதழின் ஆசிரியர் தமிழறிஞர் சதாசிவம் அவர்கள் இதற்கான ஏற்பாட்டு பணிகளை செய்துள்ளார். இத்தலைப்பில் பல்வேறு இலக்கிய கர்த்தாக்கள் எளிய கட்டுரைகள் அடங்கிய 6 தொகுதிகளாக நூல்கள் வெளியிடப்படுகின்றன. திரு. சதாசிவத்தின் அரிய பணியை நாம் பாராட்ட வேண்டும். இத்தொகுப்பில் கரிசல் இலக்கியங்கள் குறித்து என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment