கரிசல் இலக்கியம் என்பது தமிழ் கூறும் நல் உலகில் ஒரு முக்கிமயான மைல் கல் ஆகும். வானம் பார்த்த இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், தேனி மாவட்டத்தின் தென் பகுதியில் சில கிராமங்கள் அடங்கியதுதான் கந்தக பூமியான கரிசல் பூமியாகும். இங்குள்ள எந்தெந்த ஊர்களில் கரிசல் இலக்கிய கர்த்தாக்கள் தோன்றினர் என்பதுதான் இந்த வரைபடம் காட்டுகின்றது. இதை கி.ரா. தயாரித்து, கவிஞர் மீரா மேற்பார்வையில் 1984 கட்டத்தில் வெளியிடப்பட்ட வரைபடம்.
Subscribe to:
Post Comments (Atom)
முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!
முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே! #பிஏபிஅணைத்திட்டத்தில் #கம்யூனிஸ்ட்தலைவர்பி_ராமமூர்த்திசிலைஇல்லையா ————————————————————————- ஆழியாறு பரம்பிக்...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment