Saturday, February 13, 2021

#வாழ்க்கை_ஒரு_பயணம்

 #வாழ்க்கை_ஒரு_பயணம்

நல்லதோ கெட்டதோ நகர்ந்து
கொண்டே இருங்கள்
இன்பம் வந்தால் ரசித்து
கொண்டே செல்லுங்கள்
துன்பம் வந்தால் சகித்து
கொண்டே செல்லுங்கள்.
எங்கேயும் தேங்கி விடாதீர்கள்
தேங்கினால் துயரம்,
வாடினால் வருத்தம்,
நிற்காமல் ஓடுவதே பொருத்தம்.
ஓடுங்கள் நதியாக வளைந்து
நெளிந்து இலக்கை அடையும் வரை.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12.02.2021

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...