நல்லதோ கெட்டதோ நகர்ந்து
கொண்டே இருங்கள்
இன்பம் வந்தால் ரசித்து
கொண்டே செல்லுங்கள்
துன்பம் வந்தால் சகித்து
கொண்டே செல்லுங்கள்.
எங்கேயும் தேங்கி விடாதீர்கள்
தேங்கினால் துயரம்,
வாடினால் வருத்தம்,
நிற்காமல் ஓடுவதே பொருத்தம்.
ஓடுங்கள் நதியாக வளைந்து
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
No comments:
Post a Comment