விடுதலையைப் பெறடா - உன் கீழ்மைகள் உதறிடடா
அன்பினைக் கைக்கொள்ளடா இதை அவனிக்கிங்கு ஓதிடடா
துன்பம் இனியில்லை - பெருஞ்சோதி துணையடா
அச்சத்தை விட்டிடடா என்றும் இன்பமே பெறுவையடா
- பாரதி
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment