பிரான்ஸ் நாட்டில் வேலைக்கி செல்ல முற்பட்ட யாழ் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் படையில் இணைப்பு!
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றவேளை கட்டாயமாக ரஷ்ய இணைக்கப்பட்டுள்ளார்.
அந்த இளைஞனுக்கு ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமென இவர்களை கூட்டிச் சென்றமுகவர்தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment