Sunday, December 27, 2015

சற்று சிந்திப்பீர்!

மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லதை சொல்கின்றோம் என்று செயல்படுகின்ற தொலைக்காட்சிகள், தங்களின் விளம்பரங்களில் சென்னைக்கு அருகே வீட்டு மனைகள், அடுக்குமாடி வீடுகள் என மக்களை கவரும் வகையில் ஒளிபரப்புகின்றன.  சென்னையில் நடந்த வெள்ள சேதத்துக்கு காரணம் ஏரி, குளங்களை கபளீகரம் செய்து ஆக்கிரமித்த இடங்களில் வீட்டு மனைகளும், அடுக்கு மாடி கட்டங்களும் கட்டியததுதான் காரணம் என்னும்போது, இப்படிப்பட்ட விளம்பரங்களை காட்டி மக்களை ஏமாற்றுகின்ற வகையில் தொலைக்காட்சிகள் நடந்துகொள்வது நியாயம்தானா?

No comments:

Post a Comment

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things that makes you sad.

*You are in charge of taking care of yourself*, strive to make everyday Happy.One simplest ways to stay happy is letting go of the things th...