Tuesday, February 13, 2024

சம்சாரிகளை வஞ்சம் செய்யும் திமுக ஆட்சி….. இவர்கள் டில்லி விவசாய போராட்த்தை ஆதரிக்கிறார்கள்.. இது இவர்களின் நியாயம்⁉️

டில்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசும் இவர்கள்; தமிழகத்தில்
 திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் சிப்காட் அமைப்பதை எதிர்த்துப் போராடியவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது, பரந்தூரில் வளத்தூர், தண்டலம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், உள்ளிட்ட 13 கிராமங்கள் விவசாயிகள் போராட்டம் என சம்சாரிகளை வஞ்சம் செய்யும் திமுக ஆட்சி…..
இவர்கள் டில்லி விவசாய போராட்த்தை ஆதரிக்கிறார்கள்.. இது இவர்களின் நியாயம்⁉️


No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...