சற்று களைப்பாய் இருக்கிறது
தினம் தினம் இவ்வாழ்வோடு நான் சமரசம் செய்துகொண்டிருப்பது இவ்வளவு அற்ப வாழ்வுக்கா இத்தனை சமரசங்கள் இத்தனை சகித்துக்கொள்ளல்கள் இத்தனை இத்தனை சமாதானங்கள் என நினைக்கையில் சமயங்களில் அத்தனையும் கசந்து விடுகிறது இனி எதனோடும் எவரோடும் எந்த சமரசமுமின்றி வாழ முடிந்தால்தான் எத்தனை நலம் அதுவே இப்போதென் ஆகப்பெரும் பிரார்த்தனையென்பது எதுவுமே நடக்காததுபோல எதையுமே அறியாதவர்கள்போல அத்தனை இயல்பாய் எல்லாவற்றையும் கடந்து போகிறவர்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும் யாருக்காக உன்னை பணயம் வைத்து நின்றாயோ அவர்கள் கரங்களாலேயே ஒருநாள் நீ நஞ்சூட்டப்படுவாய் என்பதுதான் இந்தக் காலத்தின் கசப்பான நியதி இல்லையா
Subscribe to:
Post Comments (Atom)
Funeral Procession of Veer Savarkar In Bombay-1966
Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment