சற்று களைப்பாய் இருக்கிறது
தினம் தினம் இவ்வாழ்வோடு நான் சமரசம் செய்துகொண்டிருப்பது இவ்வளவு அற்ப வாழ்வுக்கா இத்தனை சமரசங்கள் இத்தனை சகித்துக்கொள்ளல்கள் இத்தனை இத்தனை சமாதானங்கள் என நினைக்கையில் சமயங்களில் அத்தனையும் கசந்து விடுகிறது இனி எதனோடும் எவரோடும் எந்த சமரசமுமின்றி வாழ முடிந்தால்தான் எத்தனை நலம் அதுவே இப்போதென் ஆகப்பெரும் பிரார்த்தனையென்பது எதுவுமே நடக்காததுபோல எதையுமே அறியாதவர்கள்போல அத்தனை இயல்பாய் எல்லாவற்றையும் கடந்து போகிறவர்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொள்ள வேண்டும் யாருக்காக உன்னை பணயம் வைத்து நின்றாயோ அவர்கள் கரங்களாலேயே ஒருநாள் நீ நஞ்சூட்டப்படுவாய் என்பதுதான் இந்தக் காலத்தின் கசப்பான நியதி இல்லையா
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment