நீதி தேவதை சிலை
——————————- கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் கண்ணைக்கட்டி ஒரு கையில் கத்தியுடன் மறுகையில் தராசு ஏந்திய காலனியகால நீதி தேவதை சிலையை நீக்கி விட்டு ஒரு கையில் அரசியல் சாசனப் புத்தகமும் மறுக்கையில் தராசும் கொண்ட நம் பாரம்பரிய நீதி தேவதைச் சிலையை வைத்திருக்கிறது. அந்த வகையில் சட்டமும் நீதிமன்றமும் கண்மூடித்தனமானது அல்ல கையில் கத்தி ஏந்தியதும் அல்ல கண்ணை நன்றாகத் திறந்து பார்த்து அனைத்தையும் அலசி ஆராய்ந்து சட்ட புத்தகத்தின் மாண்புகளோடும் சத்தியத்திற்கான உறுதிமொழிகளை கையில் ஏந்தியது என்பதும் இந்த மாற்றத்தில் உள்ளடங்கி இருக்கிறது. வரும் காலணி கால சட்டங்கள் இன்னும் நம்மை அடிமை முறையில் வைத்திருக்கிறது என்பதை நீக்கி முதன் முதலாக இந்திய சுதந்திரத் தன்னாட்சி பார்வைக்கு கீழே நெறிமுறைகளை வைத்திருப்பது பாராட்டத்தக்கது காலம் கடந்து இருந்தாலும் மிக நல்ல செயல்! மாற்றங்களை வரவேற்போம் பாராட்டுவோம். #நீதிதேவதைசிலை #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 25-102024.Wednesday, November 20, 2024
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment