நீதி தேவதை சிலை
——————————- கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் கண்ணைக்கட்டி ஒரு கையில் கத்தியுடன் மறுகையில் தராசு ஏந்திய காலனியகால நீதி தேவதை சிலையை நீக்கி விட்டு ஒரு கையில் அரசியல் சாசனப் புத்தகமும் மறுக்கையில் தராசும் கொண்ட நம் பாரம்பரிய நீதி தேவதைச் சிலையை வைத்திருக்கிறது. அந்த வகையில் சட்டமும் நீதிமன்றமும் கண்மூடித்தனமானது அல்ல கையில் கத்தி ஏந்தியதும் அல்ல கண்ணை நன்றாகத் திறந்து பார்த்து அனைத்தையும் அலசி ஆராய்ந்து சட்ட புத்தகத்தின் மாண்புகளோடும் சத்தியத்திற்கான உறுதிமொழிகளை கையில் ஏந்தியது என்பதும் இந்த மாற்றத்தில் உள்ளடங்கி இருக்கிறது. வரும் காலணி கால சட்டங்கள் இன்னும் நம்மை அடிமை முறையில் வைத்திருக்கிறது என்பதை நீக்கி முதன் முதலாக இந்திய சுதந்திரத் தன்னாட்சி பார்வைக்கு கீழே நெறிமுறைகளை வைத்திருப்பது பாராட்டத்தக்கது காலம் கடந்து இருந்தாலும் மிக நல்ல செயல்! மாற்றங்களை வரவேற்போம் பாராட்டுவோம். #நீதிதேவதைசிலை #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 25-102024.Wednesday, November 20, 2024
Subscribe to:
Post Comments (Atom)
8 september
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#கச்சத்தீவுகுறித்தசிலஅறியாதவிஷயங்கள்! ———————————————————- கச்சத்தீவு பற்றிச் சில செய்திகளைச் சொல்ல வேண்டியது அவசியம்! டச்சுக்காரர்களும் ஆங...
-
#ஈவேகிசம்பத் அண்ணன் நினைவு நாள் இன்று பிப்ரவரி 23, 1977- ஆரம்ப காலக் காங்கிரஸில் காமராஜருடன் நான் இருந்தபோது சம்பத் அவர்களுடன் பயணித்த காலங...

No comments:
Post a Comment