Friday, November 29, 2024

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்/எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி/அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார்

 மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்/எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி/அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார்-

#குமரகுருபரர். இத்தனை அனுபவங்களும் குறிப்பாக அவமதிப்பு உட்பட குமரகுருபருக்கு ஏற்பட்டிருக்குமோ? அங்ஙனமாயின் இது தன் அனுபவப் பாடலே. இதுவே எமது பால பாடம்.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...