*உடம்பால் முடியாத ஒருவருக்கு*
*காமம் தர பெண்* *நினைத்தால் எப்படியும் தந்துவிடுவாள்*.. *தனக்கு வாகான ஒரு பெண்ணை எப்போதும் ஆண் தான் தேடுகிறான்*. பெண் அப்படி அல்ல அத்தனை வாகுவிற்கும் தன்னை வளைந்துக்கொடுக்கிறாள். அதற்கு அவள் காணிக்கையாகக் கேட்பது வாழ்வுதோறுமான பொருளாதார பாதுகாப்பையும், அவனிடமான மொத்தக் காதலையும் மட்டுமே ..!! நண்பர் நெப்போலியன் குடும்பத்தின் சலசலப்பு தீரட்டும்.. அவர்களது வாழ்வு அவர்தம் வாழட்டும்..!!
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment