இன்று #பசும்பொனதேவரின் 117 வது பிறந்த நாள்.
கிழக்கே கீழக்கரையில் இருந்து மேற்கே விருதுநகர் சூலம் கரை வரையில் எனது எல்லை என்று அவர் கூறுவார்!. அவருடைய நாடாளுமன்ற சட்டமன்ற உரைகளைப் படித்தாலே அவரது விசால பார்வை நன்றாகப் புலப்படும்! முழுவதும் இந்திய தேசிய ஒருமைப்பாடு சார்ந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவை.. நேதாஜி அவர்களை தன்னகத்தே கொண்டவர்! வீரமும் விவேகமும் தெய்வீகமும் தேசியமும் இரண்டு கண்கள் என்று கூறியவர். இந்நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்! #பசும்பொன்_முத்துராமலிங்கத்_தேவர்
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...

No comments:
Post a Comment