Tuesday, January 21, 2025

திமுகவை நிர்மாணித்த அண்ணா தன பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடதில்லை!

 திமுகவை நிர்மாணித்த அண்ணா தன பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடதில்லை!

ஏன் இந்தியப் பிரதமராக இருந்த நேருவே தன் பிறந்தநாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் படிதான் வேண்டிக் கொண்டார்!
ஆனால் தமிழ்நாட்டில் இன்றைக்குப் பார்த்தால் கலைஞர் கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் ஸ்டாலினுக்கு பிறகு அவர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மூலை முடுக்கு பட்டி தொட்டி எங்கும் அதிகபட்ச அளவில் அதிகபட்ச விரயச் செலவில் திமுகவின் நிர்வாகிகளால் பொதுமக்களிடம் வணிகர்களிடம் வசூலிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தத் தமிழ்நாட்டின் முதல்வர்இந்திய தேசத்திற்கே விடுதலை வாங்கி தந்த மகாத்மா காந்தி ரேஞ்சில் வைத்து கொண்டாடப்படுகிறார்! அனைத்தையும் ஊதிப் பெருக்கப்படும் இந்த நிலை தான் தமிழக மக்களுக்கு பிடித்துள்ளது என்றால் இதில் என்ன சொல்ல இருக்கிறது? வேடிக்கை காட்சிகள்⁉️

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்