*கட்சியை வளர்த்தெடுத்த நிர்வாகிகளின் உழைப்பை சுரண்டிவிட்டு "இருந்தால் இரு, போனால் போ" என அவமதிப்பது மனிதாபிமானமா*?
*நிர்வாகிகளை மாற்றி விட்டால் சரியாகி விடுமா??. களத்துல உழைத்த கழகத்தவர்கள் கவனியுங்கள். அதிமுகவினரை தனியாக சீராட்டுவது நல்லதா⁉️அறமும் பண்பும் இல்லாதவன் கொள்கைவாதியா! ஜனநாயகமா*?
#திமுக
#ksrpost
23-2-2025.
No comments:
Post a Comment