‘’#நெல்லைச்சீமையின் ஒரு நூற்றாண்டு கட்டுரைகள்’’ என்னும் இந்த நூல் நண்பர் R Narumpu Nathan இரா. நாறும்பூநாதன் மற்றும் திரு வேலயுத முத்துக்குமார் தொகுத்து, திருநெல்வேலி மாவட்டம் ஆ்ட்சி நிர்வாக சார்பில்; நல்ல கட்டமைப்போடு விரிவான முறையில் வெளியிடபட்
டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த மரு கா. ப.கார்த்திகேயன் வழிகாட்டுதலில் இந்த சீர்மிகு பணி நடந்துள்ளது. பொருநை விழா-2025 என திருநெல்வேலி புத்தக திருவிழாவில்
இதை வெளியீடு செய்யப்பட்டது.
#பாரதி, #வஉசி, #ரசிகமணிடிகேசி, #மாதவையா, #காசுபிள்ளை, #புதுமைப்பித்தன் என துவங்கி இன்றைய நெல்லை மாவட்ட பல தரப்பட்ட ஆளுமைகளின் கட்டுரைகள் வரை இடம்பெற்றுள்ளன. இன்று என் கையில்
இந்த புத்தகம் கிடைத்தது. என்னுடைய கட்டுரையும், எங்கள் பகுதி ,‘’கழுகுமலை வெட்டுவான் கோயில்’’ சிற்பப் சிறப்பை ….பற்றி இடம் பெற்றுள்ளன.
#திருநெல்வேலி
‘’#நெல்லைச்சீமையின்ஒருநூற்றாண்டுகட்டுரைகள்’
#tirunelveli
#nellai
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
17-2-2025
No comments:
Post a Comment