Monday, December 28, 2015

ஸ்வாதி திருநாள் மஹாராஜாவின் மறைவு தினம்

இன்று ஸ்வாதி திருநாள் மஹாராஜாவின் மறைவு தினம் (1813-1846) 1829 லிருந்து மரணம் வரை திருவிதாங்கூர் சமஸ்தான மன்னராக ஆட்சி புரிந்தவர். சிறந்த ஆட்சி புரிந்ததோடு இவரே சிறந்த பாடகர். இசை அமைப்பாளர். 400 க்கும் மேலாக கர்னாட்டிக் பாடல் எழுதி இசை அமைத்திருக்கிறார். பன்மொழி வித்தகர். சமஸ்கிருதம், மலையாளம், மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ்,ஒரிய்யா, ஆங்கிலம் என் பல மொழியிலும் வித்தகர். http://www.mp3tunes.tk/download?v=hfmF7CpYYN8 அவர் எழுதி இசையமைத்த “கிரபயா பாலயா சௌரே” பாடலை கேட்டுப்பாருங்கள்: ராகம்: சாருகேசி.பாடியது: சங்கரன் நம்பூதரி

No comments:

Post a Comment

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*

#*OHCHR*-#*UNHumanRights - #Geneva* #*Eelam Tamils issue*  ———————————— From: OHCHR-UN Human Rights <ohchr-media@un.org> Sent: Friday,...