நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகஸ்தியர் மலை புராதனமானது. மொத்தத்தில் இந்திய வனத்துறை இந்தப் பகுதியை சுற்றுச்சூழல் அமைச்சகம் பாதுகாப்பான பகுதி என்று அறிவித்துள்ளது. மொத்தப் பரப்பளவு 3500 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் தமிழகம் 1672 சதுர கிலோ மீட்டர் கொண்டுள்ளது. கேரளா 1828 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இங்கே பல்வேறு விலங்கினங்கள், தாவரங்கள் என்ற நிலையில் அமைதியான பகுதியாகும். கைபேசி கூட தொடர்புக்கு அப்பால் உள்ள இடம். களக்காடு, முண்டந்துறை புலி காப்பகங்கள், கன்னியாகுமரி காட்டு விலங்குகள் காப்பகங்கள் இதில் உள்ளடக்கியது. இங்கு குறிப்பாக யானைக் கூட்டங்களும், புலிகளும், சிறுத்தைகள் போன்ற விலங்கினங்கள் உள்ளன. கேரள பகுதியில் நெய்யாறு, பெப்பரா, செந்தூரணி என்ற விலங்கின காப்பகங்களும் இந்த இடத்தில் அமைந்துள்ளன. சுற்றுலா மையமும், அமைதியான வனச்சூழலும் நிறைந்த இப்பகுதியை யுனெஸ்கோ அங்கீகரித்து உலகத்தின் கவனத்தை ஈர்க்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. இதை வரவேற்போம். நிமிர வைக்கும் நெல்லைக்கு இது ஒரு கீர்த்தி.
Subscribe to:
Post Comments (Atom)
நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அதுதான் உண்மையான #தன்மானம், #சுயமரியாதை
நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல! நமக்கு அவர்கள் தேவையும் இல்லை . நாம் அடிமைகள் அல்ல. அ...
-
#திமுகவுக்கு கிட்டத்தட்ட 509 வரை கோடி ரூபாயை பணத்தை வாரிக் கொடுத்திருக்கிறார் #லாட்டரிமார்டின். (திமுகவுக்கு ரூ.509 கோடி தந்த ஃப்யூச்சர் க...
-
எனது கிராமமான குருஞ்சாக்குளத்தில் கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம ம...
-
இன்று 16-9-2023#கிரா101 #கி_ராஜநாராயணன் ————————————————————— ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் வெளிவந்த ‘எழுதப்படாத வாழ்க்கை’ தொடருக்காக இந்த நேர்காண...
No comments:
Post a Comment