ஈழத்தில், யாழ்ப்பாணம் அருகே கொற்குவில் அருகே உள்ள கிராமிய காட்சி. இன்று காலை சரோஜா சிவச்சந்திரன் அனுப்பிய படம். சரோஜா சிவச்சந்திரன் நீண்டகாலமாக சென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் அசோசியேஷன் இன்ஸ்டியூட்டில் அமைப்பாளர் என்ற பொறுப்பில் இருந்தார். ஈழப் பிரச்சினையையும், சர்வதேச அரசியலையும் நன்கு தெரிந்தவர். இவர் கணவர் சிவச்சந்திரன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புவியியல் பேராசிரியர். 1982-83 காலகட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து போராளிகள் குழு அமைப்புகளுக்கும் மிக நெருக்கமாக இருந்தவர்.
Subscribe to:
Post Comments (Atom)
ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment