மன அமைதிக்கு செல்லும் இடங்களில் நெல்லை மாவட்டம் முண்டந்துறை சரணாலயம் அதன் கீழே உள்ள பாபநாசம் படித்துறை ஆகும். அமைதியான கிராமிய சூழலில் பொருநை ஆறு பாயும் படித்துறை இது. கல் மண்டபங்களில் சிறு வயதில் புளி சாதமும், தயிர் சாதமும் கட்டிக்கொண்டு கிராமத்திலிருந்து இங்கு சுற்றுலா வருவது உண்டு. இன்றைக்கும் விரும்பி மணிக்கணக்கில் அமைதியாக படித்துறை மரத்தடியில் அமர்ந்து சிந்திக்கவும், படிக்கவும் ஏற்ற இடமாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment