Monday, April 11, 2016

பாபநாசம் படித்துறை

மன அமைதிக்கு செல்லும் இடங்களில் நெல்லை மாவட்டம் முண்டந்துறை சரணாலயம் அதன் கீழே உள்ள பாபநாசம் படித்துறை ஆகும்.  அமைதியான கிராமிய சூழலில் பொருநை ஆறு பாயும் படித்துறை இது.  கல் மண்டபங்களில் சிறு வயதில் புளி சாதமும், தயிர் சாதமும் கட்டிக்கொண்டு கிராமத்திலிருந்து இங்கு சுற்றுலா வருவது உண்டு. இன்றைக்கும் விரும்பி மணிக்கணக்கில் அமைதியாக படித்துறை மரத்தடியில் அமர்ந்து சிந்திக்கவும், படிக்கவும் ஏற்ற இடமாக உள்ளது.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...