Wednesday, December 21, 2016

தமிழகத்தின் தலைகுணிவு..

தலைமை செயலகத்தில் ரெய்டு என்பது தமிழகத்தின் தலைகுணிவு!

இவுனுங்க நம்மளையும் சேர்த்து குணிய வெச்சுட்டாங்களே.
மணல் கொள்ளையர்களும், சமூக விரோதிகளும் ஆட்சியளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்கள். தங்களுக்கு வேண்டியவர்களை பதவியில் உட்கார வைத்து கொள்ளையைத் தடையின்றித் தொடர்கிறார்கள். இந்நிலையில், சாமானியனுக்கு எங்கே நீதி கிடைக்கும்?

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…