Sunday, March 31, 2019

பாஞ்சாலி சபதம்

"மன்னர்க்கு நீதியொரு வகை - பிற
மாந்தர்க்கு நீதிமற்றோர் வகை" - என்று
சொன்ன வியாழ முனிவனை - இவன்
சுத்த மடையன் என்றெண்ணியே - மற்றும்
என்னென்னவோ கதை சொல்கிறான் - உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான் - அவர்
சின்னமுறச் செயவே திறங்கெட்ட
செத்தை என்றென்னை நினைக்கிறான்...

- கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...