Sunday, March 31, 2019

பாஞ்சாலி சபதம்

"மன்னர்க்கு நீதியொரு வகை - பிற
மாந்தர்க்கு நீதிமற்றோர் வகை" - என்று
சொன்ன வியாழ முனிவனை - இவன்
சுத்த மடையன் என்றெண்ணியே - மற்றும்
என்னென்னவோ கதை சொல்கிறான் - உற
வென்றும் நட்பென்றும் கதைக்கிறான் - அவர்
சின்னமுறச் செயவே திறங்கெட்ட
செத்தை என்றென்னை நினைக்கிறான்...

- கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...