இன்று இரவு (21-3-2019) தூத்துக்குடி நகரில் கவிஞர் கனிமொழி அவர்களை
அண்ணாச்சி வைகோ அவர்கள் ஆதரித்து உரையாற்றி கூட்டத்தில்
பங்கேற்ற போது......
கொங்கு நாட்டின் கொங்கலர் செல்வமே ! பூளைப்பூ பூத்த மேட்டின் பூந்தாதே ! கோவிந்தன் பேர் சொல்லும் கோவையென நாவிந்தம் படைத்த பூ.சா.கோ அறநிலையமே ...
No comments:
Post a Comment