Wednesday, March 6, 2019

கதைசொல்லியின் *33வது இதழ்*

*#

 பணிகள் துவங்கியுள்ளன. நாட்டுப்புற தரவுகள் அடிப்படையாக கொண்டு படைப்புகள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் rkkurunji@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது இதழ் தயாரிப்பு பொறுப்பாளர் ஆரண்ய அல்லி அவர்களின் Aaranya Alliமின்னஞ்சலுக்கோ alli.ksalem@gmail.com  அனுப்பிவைக்க வேண்டுகிறேன். 

#கதைசொல்லி
#kathaisolli
#ksrpostings
#ksradhakrishnanpostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
06.03.2019

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...