Tuesday, February 28, 2023

இன்று மயிலாப்பூர் சென்ற போது, கிழக்கு மாட வீதிப் பகுதியில் காளத்தி கடை

இன்று மயிலாப்பூர் சென்ற போது,  கிழக்கு மாட வீதிப் பகுதியில்   காளத்தி கடை கண்ணில் பட்டது. இந்தக் கடையில்  ரோஸ் மில்க் நன்றாக இருக்கும். வேலுப்பிள்ளைபிரபாகரன், சுப்பிரமணியன், காலை மாலை நேரங்களில்  இங்கே ரோஸ் மில்க் அருந்துவது உண்டு. மணமாகவும், ருசியாகவும் இருக்கும் .நினைவுக்கு வந்தது.கடையில்  பெரிய அலங்காரம் இருக்காது. தகரத்தாலான  பெயர் பலகை கொண்ட கடையாக இருக்கும்.

#ksrpost
28-2-2023.


No comments:

Post a Comment

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...