Monday, February 20, 2023

இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ ஒரு சமூகத்திற்கு உடையதோ ஒரு தேசத்தினுடையதோ அல்ல.



ஏன்? மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல
நாம்
பூமிக்கு விருந்தினர் மட்டுமே
பூமியில்
நமக்குக் கிடைத்ததை விட
உயர்ந்த நிலையில்
வரும் தலைமுறைக்கு
கைமாற்றிக் 
கொடுக்க வேண்டிய
கடப்பாடு
நமக்கு இருக்கிறது.

#KSR Post
20-2-2023.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...