ஏன்? மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல
நாம்
பூமிக்கு விருந்தினர் மட்டுமே
பூமியில்
நமக்குக் கிடைத்ததை விட
உயர்ந்த நிலையில்
வரும் தலைமுறைக்கு
கைமாற்றிக்
கொடுக்க வேண்டிய
கடப்பாடு
நமக்கு இருக்கிறது.
#KSR Post
20-2-2023.
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
No comments:
Post a Comment