ஏன்? மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல
நாம்
பூமிக்கு விருந்தினர் மட்டுமே
பூமியில்
நமக்குக் கிடைத்ததை விட
உயர்ந்த நிலையில்
வரும் தலைமுறைக்கு
கைமாற்றிக்
கொடுக்க வேண்டிய
கடப்பாடு
நமக்கு இருக்கிறது.
#KSR Post
20-2-2023.
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
No comments:
Post a Comment