Saturday, February 18, 2023

*ஈரோடு புதிய தேர்தல் ஃபார்முலா*

#*ஈரோடு புதிய தேர்தல் ஃபார்முலா*
—————————————
 கால்நடைகளை அடைக்கப்பட்ட பவுண்டி முறை என ஈரோடு தேர்தல் ஃபார்முலாவை அரங்கேற்றியுள்ளார்கள் என தகவல் . 

இதுவரை ஓட்டுக்கு ஆயிரக்கணக்கில் காந்தி நோட்டுகள். ஈரோடு  இடைத்தேர்தலில் காலையில் வீட்டை விட்டு வெளியேறி பவுண்டிக்கு வந்துவிட்டால் பணம்,பிரியாணி, மற்றவைகள் தந்து அவர்களை அங்கு இருத்தி நன்கு கவனித்து; மாலையில் அவர்களின் வீடுகளுக்கு அனுப்புவது என்ற முறை வந்துவிட்டதாக தகவல். மனித உரிமைகள் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

திருமங்கலம் ஃபார்முலாவுக்கு அடுத்து ஈரோடு ஃபார்முலா வந்துவிட்டது என...



எங்களூர் திருமங்கலத்துக்கு
நிலைத்த 
அவச் சொல்லும் 
அழிந்தொழிந்தது என
திருமங்கலத்து மக்கள் மகிழ்ச்சி.

#KSR_Post
18-2-2023.

No comments:

Post a Comment

For over 50 years government in India has been collecting data on its citizens.

For over 50 years government in India has been collecting data on its citizens. This data is available in the form of driving licenses, rati...