புரிதலற்றவர்க்கு
இல்லை வாழ்க்கை
என்றொரு சின்னக்குரல்
மனசுக்குள்ளிருந்து
ஒலித்தபோது
சற்றே மண்டியிருந்த
சூனியப்புகை
அரூவமாய் விலகியது.
புரிகிறது எல்லாமே
அதனதன் பொருளோடு.
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment