புரிதலற்றவர்க்கு
இல்லை வாழ்க்கை
என்றொரு சின்னக்குரல்
மனசுக்குள்ளிருந்து
ஒலித்தபோது
சற்றே மண்டியிருந்த
சூனியப்புகை
அரூவமாய் விலகியது.
புரிகிறது எல்லாமே
அதனதன் பொருளோடு.
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
No comments:
Post a Comment