Tuesday, January 8, 2019

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.....

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.....
ஆனால்,
1. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை 3 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
2.நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்பு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
3. ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் என தனது உத்தரவில்
கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...