Tuesday, January 8, 2019

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.....

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.....
ஆனால்,
1. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை 3 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
2.நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்பு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
3. ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் என தனது உத்தரவில்
கூறியுள்ளது.

No comments:

Post a Comment

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...