Tuesday, January 8, 2019

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.....

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.....
ஆனால்,
1. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை 3 வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
2.நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்பு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
3. ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் என தனது உத்தரவில்
கூறியுள்ளது.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...