Thursday, January 17, 2019

பாஞ்சாலங்குறிச்சிவீரசரித்திரம்

நான் பதிப்பித்த பண்டிதமணி ஜெகவீரபாண்டியனாரின்
#பாஞ்சாலங்குறிச்சிவீரசரித்திரம்’

உயிர்மை பதிப்பகம் வெளியீடு 
இன்று (17-1-2019)மாலை....
அனைவரும் வருக
..........

நாள்: 17.01.2019 வியாழன் மாலை 7 மணி
இடம்: உயிர்மை அரங்கம், சென்னை புத்தகக் காட்சி
அரங்கு எண்கள்: 631-632, 563-564
ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்

பங்கேற்பு
திரு.கே.வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி
திரு.மாலன்
கவிஞர் காசி ஆனந்தன்
மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி
ஜஸ்டிஸ் கே.பி.கே.வாசுகி
வழக்கறிஞர் சாந்தகுமாரி மற்றும் சில ஆளும்மைகள.....
#ksrpost

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...