Tuesday, January 29, 2019

ஆலாம்பாடி ஊராட்சியில் கிராம சபை திமுக- #கிராமசபை

திமுக- #கிராமசபை
"மக்களிடம் செல்வோம்
மக்களிடம் சொல்வோம்
மக்களின் மனங்களை
வெல்வோம்’’என்ற
முழக்கத்துடன்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் ஆலாம்பாடி ஊராட்சியில் கிராம சபை 28/01/19 திங்கட் கிழமை காலை 10.30 நடைபெற்றது.. அதில் பங்கேற்ற 
போது.உடன் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

#கிராமசபை
#KSRadhakrishnanpostings
#KSRPostings
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
28/01/2019




No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...