Sunday, March 31, 2019

தூத்துக்குடி

இன்றைக்கு காலையில் நாடாளுமன்றத் தேர்தலில் #

யின் கழக வேட்பாளர் கவிஞர் கனிமொழியை ஆதரித்து கிளவிபட்டி, கரிசல்குளம், துறையூர், ஈராச்சி, தீர்த்தாம்பட்டி ஆகிய கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டேன். உடன் கழக பொதுக்குழு உறுப்பினர் ப.மு.பாண்டியன், ராஜகுரு, வர்த்தக அணி செயலாளர் டி.ஆர்.குமார் மற்றும் மாவட்ட தேர்தல் பணி நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் உடனிருந்தனர்.

#KSRpostings#KSRadhakrishnanpostings



கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-03-2019






No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...