ஆடிப்பட்டம் தேடி விதை என்ற நிலை மாறி புரட்டாசி பட்டமாகி விட்டது. கடந்த ஒரு வார காலமாக ராபி பருவம் தென்படுவதால் ஒருசில கிராமங்களில் ஓரளவு மழை பெய்துள்ளதால் விதைப்பு பனியை துவங்கி உள்ளனர். மாரிமூலையை நோக்கி வருண பகவானை வணங்கி விவசாய பனியை தொடங்கி உள்ளனர். சம்சாரி வீட்டு பிள்ளை படிக்கிறவனாக இருந்தாலும் தனது தகப்பனாருடன் உழவு செய்யும் மகன், இத்தனைக்கும் மத்தியில் பயிர்களுக்கு தேவையான அடி உரம் டி.ஏ.பி எந்தவொரு உரக்கடை, கூட்டுறவு கடன் சங்கங்களில் எங்கும் இருப்பு இல்லை. உரத்திற்காக விவசாயிகள் அலைந்த வண்ணம் உள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...
-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment