Thursday, November 24, 2022

*திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்து ஒரு மாத கால அமைதிக்கு பின்* ….

*குறையொன்றும் இல்லை*..  (1)( தொடர்ச்சி.2.) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு
*திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்து  ஒரு மாத கால அமைதிக்கு பின்* ….
—————————————
(1)
எந்த உழைப்பும் இல்லாத தியாகராஜன்கள், நேற்றுவரை திட்டித் தீர்க்கப்பட்ட செந்தில் பாலாஜிகள் என பலர் படிகளே இல்லாத ஏணியின் வழியே  உச்சத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்: என்கிற போது,   எங்களைப் போன்ற உழைப்பைக் கொடுத்த சுயமரியாதைக்காரர்கள் உகந்தவர்களாக இல்லாமல் போவதில் ஆச்சரியமில்லை.
விடுதலை ஆகியிருக்கிறோம்.. மன அமைதி!

பொதுத்தளத்தில் தொடர்ந்து இயங்குவோம்!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
@ksrpost
23.11.2022

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...