அவன் விடுதலையான சிறைப் பறவை, கல்வியும், காலமும் கற்றுத் தந்ததைவிட அவனிருந்த சிறை, அவனுக்குக் கற்றுத் தந்தது அதிகம். இயற்கையை, எதார்த்தத்தை, எதையும் ரசிக்கும் குணத்தை இவை அனைத்தையும் கற்றறிந்தவனாய் அவன்
விடுதலையாகி வெளியே வருகிறான்.
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & knowledge/ vision! God is with u Always my friend!
ReplyDelete